எலும்புகள் கிடையாது பற்கள் கிடையாது ஆனாலும் சத்துள்ள உரம் கொடுக்கும் ஒரு உயிர், விவசாயிகளின் நண்பர் யார் ? வாழ்நாள் முழுவதும் மண்ணை உழுபவன் யார்? மண்புழு உரம் ஏன் ? Earth worm a special discussion on vrmicompost

 கேள்வி 1

எலும்புகள் கிடையாது பற்கள் கிடையாது ஆனாலும் சத்துள்ள உரம் கொடுக்கும் ஒரு உயிர், விவசாயிகளின் நண்பர் யார் ?


கேள்வி 2

வாழ்நாள் முழுவதும் மண்ணை உழுபவன் யார்? 


கேள்வி  3

மண்புழு உரம் ஏன் ?

Answers

1&2 கேள்விக்கான பதில் மண்புழு,மண்புழு மண்ணில் இருக்கும் கழிவுகளை உண்டு மக்க வைத்து மண்ணை கிளறி மண்ணை வளமானதாக மாற்றிவிடும் இராசயன உரங்களையும் களைக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி மண்ணை மலடாக்கி மண்புழுவே இல்லாமல் போன நிலங்களில் மண்புழுவை உருவாக்கவே மண்புழு உரம் ஆனால் வீட்டுத்தோட்டத்தை பொருத்தவரை தனியாக மண்புழு உரம் தேவையில்லை நாம் போடும் வீட்டுக்குப்பை இலை தழை கழிவுகள் மூலமாக ஒரு மண்புழு இருந்தால் கூட பல்கி பெருகிவிடும்...


மண்புழு 1&2 மண்புழு பேருக வேண்டும் என்றல் நிலத்தில் ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுத்தாலே போதும் இயற்கையகவே மண்புழுக்கள் வந்துவிடுகிறது


1&2 , மண் புழு 

3.  மண் புழு உரம் மண்ணை வளபலடுத்தும் .என் அனுபவத்தில் மண்ணில் (மடக்கிய) மாட்டு சாணம் கலந்தால் மண் புழு பல்கி பெறுக வழிசெய்யும்...



* பதில் 1= மண்புழு

* பதில் 2 = நிலத்தில் வாழும் அனைத்து உயிர்களும் வாழ்நாள் முழுவதும் மண்ணை உழுது கொண்டு இருக்கின்றன. புழுக்கள், பூச்சிகள், எறும்பு, எலி, பெருச்சாளி போன்றவை

*பதில் 3= தாவரங்கள் எளிதாக கிரகிக்கும் வகையில் சத்துக்கள் மண்புழு உரத்தில் உண்டு...


1. மண்புழு

2. மண்புழு

3.நிலத்தின் அங்ககப் பொருள்களின் அளவு, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மண்ணின் நீர்ப் பிடிப்பு சக்தி, காற்றோட்டம், வடிகால் வசதியை அதிகரிக்கிறது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணுட்டச் சத்துக்களின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.


1.&2. மண்புழு 

3. மண்ணை  தளர்வாக்கி  அதன் எச்சில் மூலம் மண்ணை வளமாக்க


1&2. மண்புழு.                   3.  மக்கிய பொருட்களுடன், ஜீவாம்ருதம், தோட்டத்து மண் மற்றும்  சாணத்தை கலந்து வைத்தால் சிலதினங்களில் மண்புழுக்கள் தானாகவே உருவாகி உரத்தை தருகின்றது. இதில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. 


அனைவருக்கும் வணக்கம்


மண்புழுவுக்கு இணையாக மண்னை வளப்படுத்துவதில் பெரும்பங்கு ஆற்றும் இன்னும் சில

- கறையான்கள் (வீட்டு, மாடித் தோட்டத்துக்கு ஆகாது ! ஆபத்து !!!)

நல்ல நீர்வழி தடங்கள் அமைக்கின்றன


மரவட்டை - முதல்கட்ட செரிமானம், பெருங்குச்சி செத்தைகளை சமைக்கிரது. சல்பர் சத்து மிகுத்தது இதன் கழிவு


புள்ளைப்பூச்சி - மேல்மண்ணை காற்றோட்டமா ஆக்குது


பூரான் - 👆இதனோடு இணைந்த செயல்பாடு.

(மண்புழுவையே உணவாக்கி அதன் பெருக்கத்த்தை கட்டுக்குள் வைக்கிறது)


(மூஞ்சூருக்கு உணவு பூரான் ஆகும்)


மேலேயுள்ள கூட்டணிதான் மற்ற் மைக்ரொ நுண்ணுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கிறது.


மண்புழு உரம் - நல்லதொரு வியாபாரம். இறக்குமதி செய்யப்பட்ட மன்புழு தரும் கழிவு அது !!!!

கிட்டத்தட்ட ஜெர்சிமாட்டு சாணப் போல்.

"பரவயிலை ஆனால் பலனில்லை!" ரகம்.


வசதியும் ஆர்வமுமுள்ளவர்கள் இக்கழிவை ஏதாவது ஒரு லேப்பில் கொடுத்து சோதித்துக் கொள்ளவும்.


இறக்குமதி மண்புழு கழிவு

Interference competition

Resource competition

ஆகிரது என்பதை கவனியுங்கள் !

நன்றி


🪱மண்ணை ஆழமான துளையிட்டு காற்றோட்டம் உருவாக்கும் பணியை மண்புழு செய்கிறது .மக்காத இலை 🍃🌿தழைகளை மக்கசெய்து மண்வளத்தை அதிகிரிக்கிறது இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்தும் அனைவரின் தோட்டத்திலும் மண்புழு அதிக அளவில் இருக்கும். மாட்டுச்சாணம் வெல்லம் கலந்த கலவை மண்புழுவிற்கு பிடித்த உணவு.

கிணற்று உறை போல முக்கால் அடி அளவில் ஒரு உறை விற்கிரது.


இதில் நீங்கள் சொல்வது போல நாட்டு சாணத்துடன் வெல்லம் கலந்து போட்டு 

ஈரமாக வைத்தால் ஒரு சில நாளிலேயே மண்புழு அதிகரிக்கும்.


அது கட்டாந்தரையாக இருந்தால் கூட.


இந்த உறையை சுற்றி சட்டென புல் பூண்டு தானாகவெ வளர ஆரம்பிக்கும்.


விற்க்கும் மண்புழு உரம்  சரியில்லை என்றீர்கள்  அந்த மண்புழுவே பயன் அற்றதா அதாவது அந்த மண்புழு மூலம் நம் வீட்டில் தயாரிக்கும் மண்புழு உரமும் பயன்யற்றதா???

நம் மண்ணில் இயற்கையாக இருக்கும் மண்புழுக்களே சிறந்தது.  மண் புழு உரம் தயாரிக்க கடையில் விற்கப்படும் மண்புழுக்களை வாங்கக்கூடாது. அது காளி எனப்படும் ஒரு புழு என்று இயற்கை ஆர்வலர் திரு  பாலேக்கர் அவர்கள் கூறியுள்ளார். அவரின் கட்டுரையில் இதை பற்றி தெளிவாக கூறியுள்ளார்.


நம் மண்ணில் இயற்கையாக இருக்கும் மண்புழுக்களே சிறந்தது.  மண் புழு உரம் தயாரிக்க கடையில் விற்கப்படும் மண்புழுக்களை வாங்கக்கூடாது. அது காளி எனப்படும் ஒரு புழு என்று இயற்கை ஆர்வலர் திரு  பாலேக்கர் அவர்கள் கூறியுள்ளார். அவரின் கட்டுரையில் இதை பற்றி தெளிவாக கூறியுள்ளார்.


நம் நாட்டில் பல வருடங்களுக்கு வெறும் 3 மண்புழு குடும்பம் தான் இருந்தது.


கடந்த 15 வருடங்களில்ப் காஷ்மீர் கன்னியாகுமரி வரை 44 வகைகள் அடையாளப்படுத்தி உள்ளார்.


உர உற்பத்தி க்கு ஜப்பான், கனடா, யூ எஸ் லிருந்து தாய் புழு கொண்டு வருகிறார்கள்...


அது தேவையற்றது


எங்கள் நிலத்தில் கடந்த 11 வருடமாக எந்த ஒரு வேதி பொருட்களும் இடுவதில்லை.

ஐயா நீங்கள் கூறுவது போல மண்புழு, கரையான்,மரவெட்டை, பூரான்,எலி,எரும்பு,நத்தை என இன்னும் பல அனைத்தும் ஒவ்வொன்றாக கண்ணில் படுகின்றது.

இயற்கை வேளாண்மை செய்யும் போது எந்த ஒரு இடுபொருட்களும் (மண்புழு உரம்) கொடுக்கவில்லை என்றாலும் இயற்கை தனது உணவு சங்கிலியை உருவாக்கிக் கொள்கிறது...





|| நம்மை நாமே காப்பாற்றிக்கொள்வோம்.....|| Know your body health

 || நம்மை நாமே காப்பாற்றிக்கொள்வோம்.....||


முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்...

அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...


ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,

தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!


அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும் 


உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும். 


இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.


இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.


நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும். 


ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும். 


உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும். 


வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார். 


அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார். 


உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும். 


மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். 


அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார். 


நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும். 


சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார். 


வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். 


உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும். 


கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். 


அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு. 


எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.


உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும். 


வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. 


உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும். 


குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும். 


வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.


இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.


பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா? 


இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? 


வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே. 


இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? 


சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம். 


கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?


மூக்கு ஒழுகுதல்,

சளி பிடித்தல்,

இருமல்,

காய்ச்சல்,

இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!


இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!


இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!


இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!


மருத்துவம்,

உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,

கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,

நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!


உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!


மருத்துவம் தவிருங்கள்!


ஆரோக்கியம்  அனுபவியுங்கள்.......!

☘🎄☘🎄☘🎄☘