குதிகால் வலிக்கு செங்கல் மருத்துவம்

 குதிகால் வலிக்கு செங்கல் ஒன்றை அடுப்பில்  வைத்து நன்கு ஒரு பத்து நிமிடம் சூடுபடுத்தி அந்த கல்லை பழைய துணியின் விரிப்பில் வைத்து எருக்கன் இலையை ஒன்றன்பின் ஒன்றாக வைத்து குதிகாலை அதன் மேல் வைத்து ஒத்தடம்  கொடுக்கவும்.

மூட்டு வலிக்கு சூடான இலையை மூட்டின் மேல்  போட்டு  ஒத்தடம் கொடுக்கலாம்.

சட்டியில் கல் உப்பை போட்டு வறுத்து வெள்ளை துணியில் மூட்டை கட்டி  ஒத்தடம் கொடுக்கலாம்.

அகலமான தட்டு அல்லது  பாத்திரத்தில் சுடு தண்ணீர்  ஊற்றி குதிகாலை அதில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்

No comments:

Post a Comment