பஞ்சம் தீர்க்கும் பஞ்சகாவியம் செய்முறை Panchakavya seya murai vilakkam

 அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 

(நன்றி திரு நம்மாழ்வார் ஐயா) 

பஞ்சம் தீர்க்கும் பஞ்சகாவியம் செய்முறை:- 

மாட்டுச் சாணம் ஒரு கிலோ,பசு கோமியம் ஒரு லிட்டர் ,பசும்பால் அரை லிட்டர்,பசு தயிர் அரை லிட்டர் பசுநெய் 150 மில்லி நான்கைந்து கனிந்த வாழைப் பழங்கள் கரும்பு சக்கரை 250 கிராம் கரும்புச்சாறு கால் லிட்டர் இவைகள் அனைத்தும் மூலப்பொருள்கள் ஆகும்

10 லிட்டர் கொள்ளளவு உள்ள மூடி உள்ள பிளாஸ்டிக் பக்கெட்டில் முதல்நாள் சாணியையும் நெய்யையும் நன்றாக கலந்து மூடி வைக்க வேண்டும் ஒரு முப்பது முறை இரண்டு நாட்களுக்கு கலக்கவேண்டும் அதற்குப் பிறகு மீதி அனைத்தையும் பொருள்களையும் அதனுடன் இணைத்து காலையில் 50 முறையும் மாலையில் 50 முறையும் கடிகார சுற்றில் கலக்கவேண்டும் அனைத்து பொருளையும் கலக்கும் நாளிலிருந்து ஏழு நாட்கள் கழித்து பஞ்சகவ்யத்தை உபயோகிக்கலாம் ஒரு லிட்டருக்கு முதல் முறை செடிகளுக்கு அடிக்கும் பொழுது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலக்கவேண்டும் அதற்குப் பிறகு 50 மில்லி போதும் 15 நாட்களுக்கு ஒரு முறை உபயோகிக்கலாம் பஞ்சகாவியம் தயாராகிய பின் தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறை 30 தடவை கலக்கினால் போதும் (பின்குறிப்பு கலக்கும் குச்சியை நன்றாக கழுவி வைத்து உபயோகிக்க வேண்டும்)🙏

நாளைய கழிவு நீக்கங்கள் Clean your body part internally to live healthy

12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும் vegetables to cure diseases Food is Medicine

 Kidney Failure : கத்திரிக்காய்

Paralysis : கொத்தவரங்காய்

Insomnia : புடலங்காய்

Hernia : அரசாணிக்காய்

Cholesterol : கோவைக்காய்

Asthma : முருங்கைக்காய் 

Diabetes : பீர்கங்காய்

Arthritis : தேங்காய்

Thyroid : எலுமிச்சை

High BP : வெண்டைக்காய்

Heart Failure : வாழைக்காய்

Cancer : வெண்பூசணிக்காய்


உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*


💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே💚

💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா💚

💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.💚

💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல💚

💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்💚

💎வாழை வாழ வைக்கும்💚

💎அவசர சோறு ஆபத்து💚

💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்💚

💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு💚

💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை💚

💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை💚

💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி💚

💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்💚

💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை💚

💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை💚

💎சித்தம் தெளிய வில்வம்💚

💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி💚

💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு💚

💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்💚

💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு💚

💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை💚

💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி💚

💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு💚

💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி💚

💎வாத நோய் தடுக்க அரைக் கீரை💚

💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்💚

💎பருமன் குறைய முட்டைக்கோஸ்💚

💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்💚


உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”💚


*🎀நலம் உடன் வாழ்வோம்...

பகிர்வு / பாசில்

நாளைய கழிவு நீக்கங்கள் Clean your body part internally to live healthy

 அனைவருக்கும் வணக்கம் 🙏


நாளைய கழிவு நீக்கங்கள்


காது கழிவு


காதின் வழியே கெட்ட காற்று வெளியேறும், சூடு வெளியேறும்....மாதம் ஒரு முறை லேசான துண்டை முனையில் சுருட்டி லேசா அதில் உள்ள கழிவுகளை எடுக்கலாம்....


வெள்ளைபூண்டு தோல் உரித்து காதில் வைக்கனும் ( உள்ளே போய்விடாதபடி பெரிய பல் பூண்டு எடுத்துக்கோங்க ) 5 நிமிடம் வைத்தால் போதும், மாதம் ஒரு முறை செய்யனும்....( head set மாட்டுவதுபோல் இருக்கனும் )...உள்ளே போயிடாம பார்துக்கோங்க 🙏


பித்தநீர் கழிவு


காலையில் பல் விலக்கிவிட்டு இரண்டுவிரல் விட்டு உள்நாக்கு தொட்டு குமட்டவும், இரண்டுமுறை, பித்தம் இருந்தால் பச்சையாக, புளிப்பாக வெளியே வந்துடும், வரலனாலும் பரவாயில்லை, 


பயன்கள்

தலைவலி

வாந்தி

நெஞ்செரிச்சல்

ஜீரணமின்மை

வயிறுசம்மந்தமான நோய் நீக்கும்


தலைக்கழிவு


* முருங்கையிலை, மஞ்சள், நொச்சி இலை, வேப்பிலை, துளசி, தைல இலை, இப்படி எந்த இலை கிடைக்கிறதோ அதை வைத்து ஆவி கட்டவும் ...தலையில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறும் 


* மூச்சுபயிற்சி தினமும் செய்யவும் (30 நாள் )...link அனுப்புகிறேன்...இரண்டுநாள் அதை பார்த்து கற்றுக்கொண்டு நீங்களே உங்களுக்கு தோதான நேரத்தில் செய்யலாம்


நீர்தாரா


பெண்களுக்கானது, இதை மாதம் ஒரு முறை மாதவிலக்கு முடிந்ததும் செய்யலாம், எனிமா கேனிலேயே இதை செய்வதற்கான உபகரணம் சேர்த்து கிடைக்கும்....இதற்கான விளக்கமான link அனுப்புகிறேன்....அதில் மிக தெளிவான பதிவு இருக்கும்.... பார்துட்டு.. செய்யனும் என நினைக்கும் பெண்கள் சந்தேகம் இருந்தால் தனிபதிவில் கேளுங்க, சொல்கிறேன்...



பயன்கள்


* நீர்கட்டியை கரைத்து கழிவாக வெளியேற்றும்

* கர்பப்பை புண் ஆறும்

* கர்பப்பை கேன்சர் போன்ற நோய்கள் வருவதை தடுக்கலாம்



நீர்தாரா செய்யகூடாத நபர்கள்


1 கர்பப்பை பை எடுத்தவங்க செய்யகூடாது

2 மாசமா இருக்கறவங்க செய்யவேண்டாம்

3 திருமணமாகாத பெண்கள் செய்யவேண்டாம்

4 குழந்தைக்கு காத்திருப்பவர்கள் காலை மாலை செய்யலாம், இரவு வேண்டாம்



இந்த பதிவுகளோடு கழிவு நீக்கம் முடிந்தது 🙏🤝👍💐