உணவு எப்படி சாப்பிடவேண்டும் How to eat perfect

 அனைவருக்கும் வணக்கம் 🙏


உணவு எப்படி சாப்பிடவேண்டும்


* சம்மணம் போட்டு சாப்பிடனும்

* பற்களால் அரைத்து உண்ணவும்

* சாப்பிடும்போது தண்ணி குடிக்ககூடாது

* கவனம் சாப்பாட்டில் இருக்கவேண்டும்

* இன்று இந்த உணவு கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லி, உணவை ஆசிர்வதித்து உண்ணவும்

* உணவு உண்ணும் முன் பின் அரைமணிநேரம் இடைவெளியில் நீர் அருந்தலாம்

* சாப்பிடும்போது உதடு பிரியகூடாது, இப்படி சாப்பிடும்போது வாயில் எச்சில் சுரந்து உணவோடு கலந்து செல்லும், ஜீரணம் எளிதில் ஆகும்

* கையில் எடுக்கும் உணவு விரலில் முதல் கோட்டிற்கு மேல் போககூடாது

* அம்மாக்கள் பிள்ளைகளோடு சாப்பிட கூடாது

* குளிக்கும் நேரம்... உணவிற்கு முன் பின் 45 நிமிடம் இடைவெளி இருக்கவேண்டும்...

முடக்கு அற்றான் இட்லி அம்மான் பச்சரிசி இலை துவையல்

இன்றைய காலை உணவு 


முடக்கு அற்றான் இட்லி அம்மான் பச்சரிசி இலை துவையல் இன்று பிரமாதமாக இருந்ததுங்க  



ஹைபீரிரடு எனும் மாய உலகில் ஆரோக்கியமாக வாழ்வதே சவாலாக உள்ளது



சந்தைக்கு வரும்  ஒரு சில கீரைகள் தவிர எல்லா வகை கீரைகளும் ஹைபீரிடு ஆகதான் உள்ளது 


அதில் கிடைக்கும் மருத்துவபயண்களும் கேள்விகுரியாகவே உள்ளது 


அதனால் தான் நாம் மரந்துபோன கீரை அம்மான் பச்சரிசி இலையை நான்  உணவுக்காக பயண்டுத்த துவங்கினேன் 


நல்ல ருசி நல்ல மனம் சாப்பிட எந்த தொந்தரவும் இல்லைங்க 


சரி எப்படி செய்வது என்று கேட்பீங்க நானே சொல்கிறேன் சிம்பில் 


நம்ம வீட்டில் பொதினா கொத்தமல்லி செய்கிற பக்குவம்தானுங்க

வேரொன்றும் இல்லை


 காசு இல்லை கலை செடியை பிடிங்கினால் போதும் மருந்தாக பயண்பெறும்ங்க


அடுத்து இதன் மருத்துவ பயண் பாருங்க இன்னும் நெகிழ்வா இருக்கும்


இந்த கீரை வகை ஆஸ்துமா மூச்சுப் பிரச்சினை இரத்தத்தை சுத்தப்படுத்துதல்


 உடல் வலிமை நீண்ட நாள் காயங்கள் போன்ற நன்மைகளை அள்ளித் தருகிறது


உடல் சூடு மற்றும் மலச்சிக்கல்

வாய் மற்றும் குடல் அல்சர்


பாசி பருப்புடன் இந்த இலையை சேர்த்து நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் குடல் அல்சர் குணமாகும்


தோல்நோய்கள் எதும் நம்மீது அடிடாதுங்க..


தாய்ப்பால் சுரப்பது   இனப்பெருக்க உறுப்புகளின் வளர்சி மற்றும் குழந்தை பேருதலும் சிறப்பாக நடைபௌறும்...


விந்து பிரச்சினைகள்ஆண் இனப்பெருக்க மண்டலம் மேம்பட்டு ஆண்மை பிரச்சினைகள் சரியாகும்


இரத்தம் சுத்தப்படுத்துதல் சிறப்பாக நடைபெற்று 


இல்லரத்திலும் நல் உடல் ஆரோக்கியத்திலும் நாம் செழிப்புடன் வாழ்ந்திட 


மீட்டெடுப்போம் வலிமையான பாரதம் படைப்போம் 


வாழ்க வளமுடன் நலமுடன் 


ருசிபார்த்து பகிர்ந்தது K M A Dhanapal மரங்களை நேசிப்பவன் 


கண் நலம் for better eye sight


கண் நம் உடலில் முக்கியமான ஒரு உறுப்பு, அழிவு என்பது இல்லாத ஒரு உறுப்பு எது என்றால் அது கண், இறப்பிற்குபின் அழியும் இந்த உடலில், கண் மட்டும் ஒரு மனிதனின் இறப்பிற்கு பின்பும் வாழும் திறன் பெற்றுள்ளது, இந்த அழகிய அற்புதமான படைப்பை இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுத்திருக்கிறது, அந்த பொக்கிஷத்தை  காப்பது நம் கடமை, அவசியமும் கூட.....கண்கள் பேசும் ( அனைவரும் அறிந்தததே)......


 * கண், கல்லீரல், பித்தப்பை, ஜீரணம் இவற்றில் ஒன்றின் பாதிப்பு மற்றொன்றை பாதிக்கும், 


* கோபம் 👆 இந்த நான்கையும் பாதிக்கும்


* கழிவு தேங்கினால் கண் நோய் ஏற்படும்


* கழிவு நீக்கம் செய்ய நேத்ர சுத்தி...அதாவது கண்குவளை வைத்து சுத்தம் செய்யலாம், 


* அதிகாலை பல் விலக்காமல் நம் உமிழ்நீரை கண்ணில் விடலாம்


* கண் சிமிட்டுவது மிக அவசியம், நாம் கண்களை சிமிட்டாமல் இருக்கும் நேரம் கைபேசிபார்ப்பது, தொலைகாட்சிபார்ப்பது


* சூரியயோகம்...அதாவது சூரிய உதயமாகி அடுத்த ஒரு மணிநேரம், சூரிய அஸ்தமனமாக முன் ஒரு மணிநேரம் பார்ப்பது கண் நலம் கொடுக்கும், 5 நிமிடம் பார்த்தால் போதுமானது


* கண் பட்டி....கண்ணில் புற்றுமண் அடைத்த துணி அல்லது தண்ணீரில் நனைத்த துணி போடலாம், கண்ணில் இரத்த ஓட்டம் சரியாகும், கண் புத்துணர்வு பெறும்


* திராடகம் பயிற்சி....அதிகாலை எரியும் விளக்கை பார்ப்பது, இதை தொடர்ந்து செய்யும்போது கண்ணாடியை விரைவில் கழட்டிவிடலாம்...5 நிமிடம் போதுமானது....பழகியபின் 20 நிமிடம் செய்யலாம் ( கண் கழிவு நீக்கும் )


கண் நலத்தின் உணவு


* நல்லபுளிப்பு, அதாவது திராட்சை, எலுமிச்சை, சாத்துக்குடி....புளியை சுட்டு பயன்படுத்தலாம்...


* கீழாநெல்லி வேரோடு மாதம் ஒரு முறை சாப்பிடவும்


* விதையுள்ள திராட்சை தினமும் ஒரு கைப்பிடி கண் நலம் காக்கும்.....


கண்ணாடி போட்டிருக்கும் ஒரு கண் தானாமாக மற்றவருக்கு பொருத்தியபின் கண்ணாடி போடபடுவதில்லை, உண்மை என்னவென்றால் கண் என்றுமே ஆரோக்கியமாக இருக்கிறது, நன்றி 🙏🎊