எறும்பு தொல்லையா இந்த இயற்கை முறையை பயன்படுத்தி பாருங்கள் Get-rid off ants

 எறும்பு அதிகம் இருக்கும் பட்சத்தில் மஞ்சள் தூள் கரைசல் ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு தொடர்ந்து தெளித்து வரவும்.


மூன்று தெளிப்பிற்கு ஒரு முறை வெற்றிலைச் சுண்ணாம்பு பட்டாணி அளவு கலந்து தெளிக்கவும்.


எறும்பு நீங்கிய நிலையில் 3/4 நாட்கள் இடைவெளியில் எல்லாச் செடிகளுக்கும் தெளித்து வரவும்.


இந்த கரைசல் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும்.


வரும் முன் காப்பது சிறந்தது.

No comments:

Post a Comment