இன்றைய காலைஉணவு தூயமல்லி அரிசி சாதம்

 இன்றைய காலைஉணவு  தூயமல்லி அரிசி சாதம் 





  துத்தி இலை பொரியல் பருப்பு சாம்பார் 


துத்தி இலையின் அசத்தல் மருத்துவபயன் 


அழற்சியைப் போக்கும் 

மலக்கட்டு ஆசனவாய் எரிச்சல் மூலம்  ஆகியவற்றை குணமாக்கும்ங்க 


நோய் நீக்கி உடலைத் தேற்றும்  உடல் சூடு  குணமாக்கும் 


சிறுநீரை பெருக்கும் துத்தி பூ, இரத்தப் போக்கை அடக்கும் 


இருமலைக் குறைக்கும் ஆண்மையைப் பெருக்கும் குளிர்ச்சி உண்டாக்குமங்க 


இது எல்லா இடங்களிலும் சாதாரமாகவே கிடைக்கும் கீரைதான் 


நல்லென்னையில்   வதக்கி செய்யனும் துவர்ப்பு சுவையுடன் இருக்கும் 


சுவை என்பது சற்று குறைவாக இருந்தாலும் உடலுக்கு ஏற்ற உணவுங்க 


துத்தி இலையை சிரிதாக நருக்கி நம்ம வீட்டில் முருங்கை கீரை செய்வது போல் செய்தால் போதும் 


இனைந்தே பயணிப்போம் மரங்களுடன் 


பாரதி பசுமை சேவை

No comments:

Post a Comment